கனலி கலை இலக்கியச் சூழலியல் இணைய இதழின் 13ஆவது இதழ் வெளியாகியிருக்கிறது. ‘சமகால இலக்கிய முகங்கள்’ என்ற புதிய பகுதியில் எழுத்தாளர் பாலசுப்ரமணியன் பொன்ராஜ் கவனப்படுத்தப்பட்டிருக்கிறார். இதில் இடம்பெற்றிருக்கும் அவரது நேர்காணலை க. விக்னேஷ்வரனும் நானும் இணைந்து மேற்கொண்டிருக்கிறோம். தற்காலத் தமிழ் இலக்கியத்தில் பாலசுப்ரமணியன் பொன்ராஜ் ஒரு தனித்துவமான ஆளுமை. விரிந்த வாசிப்பாலும், அறிவியல், இசை, தத்துவம் உள்ளிட்ட பல்துறை ஈடுபாடுகளாலும் விளைந்த இவரது படைப்புகள் தமிழ் படைப்பிலக்கியத்தில் ஓர் இடையீட்டை நிகழ்த்தியிருக்கின்றன. ‘கனவு மிருகம்’, ‘துரதிர்ஷ்டம் …
Continue reading "பாலசுப்ரமணியன் பொன்ராஜ் நேர்காணல் — கனலி-13வது இதழ்"