கடலுக்குள் பேனா: கருணாநிதி விரும்பியிருப்பாரா?

தமிழ்நாடு முன்னாள் முதலமைச்சர் மு.கருணாநிதியின் நினைவாக, சென்னை மெரினாவில் கடலுக்குள் பேனா வடிவிலான நினைவுச் சின்னம் முன்மொழியப்பட்டிருக்கிறது. இதுகுறித்து, இந்து தமிழ் திசை நடுப்பக்கத்தில் (26 ஜனவரி 2023) நான் எழுதிய கட்டுரை:

கடலுக்குள் பேனா: கருணாநிதி விரும்பியிருப்பாரா?

https://www.hindutamil.in/news/opinion/columns/934437-pen-into-the-sea-3.html

“அண்ணாவின் தம்பியாக, அடுத்த அரை நூற்றாண்டுக்கும் மேலாக அசைக்க முடியாத சக்தியாகத் தமிழ்நாட்டில் நிலவப்போகும் கருணாநிதியின் ஆற்றல், அவரது பேனாவில் அடங்கியிருந்தது. இன்று, கருணாநிதியின் நினைவாகக் கடலுக்குள் நிறுவ முன்மொழியப்பட்டிருக்கும் பேனா நினைவுச்சின்னம், பல்வேறு விவாதங்களை எழுப்பியுள்ளது.”

குறிப்பு: ஜனவரி 31 அன்று இத்திட்டம் குறித்த மக்கள் கருத்துக்கேட்புக்கு தமிழ்நாடு மாசு கட்டுப்பாடு வாரியம் அழைப்பு விடுத்திருக்கிறது.

தொடர்புடைய பதிவுகள்

Advertisement

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

Connecting to %s

%d bloggers like this: