2022 ஜூன் 24, 25 தேதிகளில் சென்னை ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் நடத்திய ‘தாராபுரம் தந்த இரு அறிவுக்கொடையாளர்கள்: தியோடர் பாஸ்கரன், எஸ்.வி.ராஜதுரை வாழ்நாள் அறிவுப்பணி குறித்த இரு நாள் கருத்தரங்’கில் சு. தியடோர் பாஸ்கரனின் சூழலியல் எழுத்துகள் பற்றி நான் ஆற்றிய உரையின் எழுத்து வடிவம் இங்கே. நேற்று (மார்ச் 2, சனிக்கிழமை) ஈரோட்டில் மருத்துவர் ஜீவா அவர்களின் மூன்றாம் ஆண்டு நினைவேந்தல் நிகழ்வில், தியடோர் பாஸ்கரனுக்குப் ‘பசுமை விருது’ வழங்கிச் சிறப்பிக்கப்பட்டது (இந்த …
Continue reading "‘1969 ஜனவரி, தேவராயன் ஏரியில் ஓர் அதிகாலை’"